tag:blogger.com,1999:blog-2332450227133898329.post8589402197471834112..comments2023-11-07T10:36:30.737-08:00Comments on காதலிக்கப்படாதவன்: மதரா(ஸ் வா)சிAnonymoushttp://www.blogger.com/profile/10067449386494553956noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2332450227133898329.post-19351564141025690102011-11-21T23:21:21.378-08:002011-11-21T23:21:21.378-08:00உள்ளக் குமுறல்களை " சிதறல்களாய்" வடித்த ...உள்ளக் குமுறல்களை " சிதறல்களாய்" வடித்த இளை»னே ! <br />முதலில் எனது பாராட்டும் வாழ்த்தும்.. <br /> <br />மூளை வியாபாரம் செய்யும் அளவு உருவாக்க ஒரு தந்தை <br />எவ்வளவு அவர் மூளையை கசக்கியிருப்பார்.. <br />என்பதை இளை»ன் தந்தையாகும் போது உணரமுடியும்.. <br /><br />ஒரு கவியாக.. உன் கவிதையைப் பாராட்டுகிறேன்.<br />ஒரு தந்தையாக.. சில "வலிகளை" பதிவு செய்கிறேன்.. <br /><br />நக்சலைட் பூமியான சத்திஸ்கருக்கு என்னை மாற்றம் செய்தனர்.<br />நள்ளிரவு ஒருமணிக்கு ரயில் நிலையத்தில் இறங்கி.. <br />சோவென கொட்டித் தீர்த்த மழையில்..<br />செல்வதறியாது..செய்வதறியாது.. திகைத்து..<br />எப்படியோ அலுவலகம் அடைந்தேன். <br />இரவு உணவு கிடையாது..<br />காலை வயிறு பசியால் குடைந்தது..<br />எட்டு மணிவரை காத்திருக்க சொன்னேன்.<br />ஒன்பது வரை ஒன்றும் கிடைக்கவில்லை.<br /><br />பையில் பணம்.. தின்ன முடியுமா? <br />நான் ஓடவுமில்லை..நடக்கவுமில்லை..<br />என் கண் முன் நின்றது யார் தெரியுமா?<br />நீ சொன்னதுபோல் <br />இன்று மூளை வியாபாரம் செய்யும் ஒரு மகன்.. <br />அவனுக்காக.. அவன் எதிர்காலத்திற்காக..<br />நான் அதை செய்யவேண்டும்.. <br />"சேய் குரல் கேட்டால் தாய் உயிரோடு ஓர் வலி ஏற்படுமே!"<br />இந்த வரிகள் தந்தைக்கும் பொருந்தும்.. <br /><br />தம்பி.. உன் கவிதைகளை இன்னும் படிப்பேன்.. <br />பதிலும் எழுதுவேன்..<br />எழுத தொடங்கி.. வாசகர் பார்வைக்கு.. வைத்துவிட்டால்..<br />விமர்சனத்தை ரசிக்கத் தொடங்கு..<br />Un எண்ணங்களைத் தடுக்காதே..<br />Un விரல்களை ஒடுக்காதே.. <br />இன்னும் சிதறட்டும்.. வாழ்த்துகள்..<br /><br /> --sullaankavi..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332450227133898329.post-5316354364394845962011-11-20T08:49:54.297-08:002011-11-20T08:49:54.297-08:00கவிஞர் வைரமுத்து எழுதிய "நியூயார்க்" நின...கவிஞர் வைரமுத்து எழுதிய "நியூயார்க்" நினைவுக்கு வருகிறது.. அது என் இதயத்தை தொட்டதை விட<br />"மதரா(ஸ் வா)சி"<br />ஆழமாகவே தொட்டது..mukilhttps://www.blogger.com/profile/08203870015200716039noreply@blogger.com