கடல் மணல்
கோபுரமாய் நினைவினைக்
குவித்துவிட்டாள்
நெஞ்சின் அலைஅடித்துக் கரைக்க
நினைத்து நினைத்துக் கரைந்து
போணேன் கண்ணீராய்…
Monday, August 30, 2010
Saturday, August 7, 2010
பளுவான பழுதுகள்
உன் எண்ணும் என் எண்ணும்
இன்னும் இருவரும்
பகிராத போதும் ...
உன் அழைப்பு வந்துள்ளதா
என பார்த்து பார்த்தே
என் கைபேசியின் பொத்தான்கள்
தேய்ந்து ஓய்ந்து போனதடி ...
இன்னும் இருவரும்
பகிராத போதும் ...
உன் அழைப்பு வந்துள்ளதா
என பார்த்து பார்த்தே
என் கைபேசியின் பொத்தான்கள்
தேய்ந்து ஓய்ந்து போனதடி ...
அமிழ்த்தும்
Tuesday, July 27, 2010
போர் ?
ஆள் இல்லக் காடாம் ...
யாருக்கு சொந்தம்
என்று போராம் ...
இங்கு நாடே சுடுகாடானது
அந்தக் குருடர்களின் கண்களுக்குத்
தெரியுமா என்ன? ...
பிரிந்தது
உனை நினைத்து
எழுதிக் காலியாகும்
பேனா கூட நீ
பிரிந்த அழகை சொல்லி ...
என் நெஞ்சை கிள்ளிக் கொல்லுதடி ...
Monday, July 26, 2010
Subscribe to:
Posts (Atom)
