Tuesday, July 27, 2010

போர் ?


ஆள் இல்லக் காடாம் ...
யாருக்கு சொந்தம்
என்று போராம் ...
இங்கு நாடே சுடுகாடானது
அந்தக் குருடர்களின் கண்களுக்குத்
தெரியுமா என்ன? ...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்