Monday, October 25, 2010

மீளாமல்

கவி எழுத
காதலின் ஆழம் தொடத்
தெரிந்த கவிங்கனுக்கு
மீளத் தெரியாமல்
முடிந்து போகிறான் ...
வரிகளின் முற்றுப் புள்ளிகளோடு ...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்