Monday, March 29, 2010

எங்கே ?


இதுவரை அறுவைசிகிச்சைக்கு கூட
எந்தன் நெஞ்சம் திறந்ததில்லை ...
இருந்தும் என் இதயம் ஏனோ காணவில்லை
திருடிய உன்னை தெரிந்த போதும்
குற்றம் சொல்ல சொற்கள் இல்லை ...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்