Monday, August 30, 2010

கண்ணீராய்…

கடல் மணல்
கோபுரமாய் நினைவினைக்
குவித்துவிட்டாள்
நெஞ்சின் அலைஅடித்துக் கரைக்க
நினைத்து நினைத்துக் கரைந்து
போணேன் கண்ணீராய்…

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்