Saturday, September 4, 2010

அறிவிதையம்

விஞ்ஞானிகள்
அன்று இல்லாமல்
இருந்து இருந்தால் ...
உன் பாதையை விட்டு
விலகும் பொழுது
என் இதயம் உன் திசையில்
இர்க்கப்படும் விந்தை கண்டே
                           நான்தான் கண்டுபிடித்திருப்பேன்
                           அந்தக் காந்த விசையை ...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்