Friday, September 17, 2010

கலை...ஒரு புது கோணம்

ஆயிரம் கரங்கள்
கொண்டு அந்தக் கதிரவன்
உதய ஓயியம் தீட்டுகையில் ...
அது அழகென்று
வர்ணிப்பதே விந்தையடி ...
கலைஞனின் இருக்கர ஓவியத்திற்கு ஈடாகுமா அது...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்