Thursday, April 8, 2010

நினைவுச் சிலுவை



சிலுவையில் சிக்குண்ட ஏசுவிற்குக் கூட
உயிர்த்து எழ புனித ஞாயிறு ஒன்று இருந்தது...
உன் நினைவுகளில் அறைய பட்ட எனக்கு
அந்த புனித ஞாயிறு என்றென்று சொல்லடி

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்