Thursday, April 8, 2010

நல்லதொரு வருத்தம்

உன்னை ரோஜாவக்கிய  கவிதைக்காக
முதன் முதல் வருந்துகிறேன் ...
இன்று புயல் காற்றில்
எனவிட்டு ரோஜாச் செடி
சிக்கி கொண்ட பொழுது ...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்