Wednesday, May 19, 2010

வள்ளுவம்

மனிதர்கள் வள்ளுவனை
மதிக்க கற்றுக்கொண்டனர் ...

துன்பத்தில் சிரிக்கிறார்கள் ...
தன் துன்பத்தில் அல்ல
பிறர் துன்பத்தில் ...
முயற்சியில் பயனடைகிறார்கள் ...
தன் முயற்சியில் அல்ல
பிறர் முயற்சியில் ...
திருத்த பட வேண்டிய ஆனால் முடியாத குற்றங்கள் ...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்