Monday, May 17, 2010

வள்ளுவன் தொலைத்த உவமை

உடுக்கை இழந்த கை 
மட்டும் தான் நட்புகேன்று
வள்ளுவனிடம் சிக்கிய உவமை ...
நம் நட்பை மட்டும் வள்ளுவன் 
பார்த்திருந்தால் அந்த கவி பஞ்சம், 
உவமை பஞ்சம் அன்று அவனுக்கு 
வந்திருக்காது ...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்