Thursday, May 20, 2010

பூப்பாதம்

பூப்பாதம் என வர்ணித்த
இந்தக் கயவனுக்கு ...
கனலுக்கும் பூவென்றொரு
பெயருண்டேன்று ...
நினைவு புண்ணால் வடுவிட்டு
உணர்த்தி ... இந்த இலையை
உலர்த்தி ஓடிபோனயோ ...
உயிரே ...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்