Monday, May 17, 2010

தாய்மை


பிறந்த சிசு ஒவ்வொன்றும் 
பேனாவே இல்லாமல் பிறந்த
நொடியில் தன் தாய்க்குக்
கொடுத்த தாய்மை என்னும் 
கவியை என்று எவன் விழ்த்தினனோ...
அவன்தான் கவிஞன் என்று
மார்தட்டிக் கொள்ளலாம் ...
கரை ஏறாதா கனவுகள் தான் ...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்