Tuesday, February 15, 2011

Feb 14 special - Love KILLS until U MISUSE/MISHANDLE it

 உலை எதுவும் இல்லாமல்
எரிபொருளும் ஊற்றாமல்
பகிறேன்று எரிந்து,
எரியும் நெருப்பில் குளிர் காயும்
இளமையின் பூந்தோட்டம்...

காதலேன்றொரு
புது மொழி பேசி
ஊமைகாற்றும் உலவி வரும்...

இது கண்காணா கடவுளிது
என்னை வாழவைக்கும் சுவசமிது
என்பவன் ஒருபுறம்...
முச்சுத் திணற அமிழ்த்திக்
கொள்ளும் விசக் கிணறு
என்பவன் மறுபுறம்...

உண்மையை பேசையிலே
காதல் வலியின்றி உடல் பாய்ந்து
உயிர் போகா விசித்திரம்
சொல்லும் மின்சாரம்...
மின்சாரமல்லவா?
தவறான கையாடலில்
உயிர்கொள்ளும்...

தவரரியா நிரபராதி காதல்...




No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்