Monday, February 28, 2011

உன் பிரிவை

கதிரினைத் துரத்திய 
காரிருள் போல்...
உன் நினைவுகளை
துரத்திட முயலுது
என் நெஞ்சம்...
12 மணிநேரமாவது
இரவு ஜெயிக்கும்...
ஒரு நொடிகுட
என் நெஞ்சால் ஜெயிக்கவும் முடியவில்லை...
உன் பிரிவை சீரணிக்கவும்  முடியவில்லை...  

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்