Monday, February 7, 2011

அழகாகத்தான்

நாளின் முடிவினில்
மலர்கள் வடிய பின்பும்
அழகாக இருக்குமோ...
இருந்தால் அவள்
அந்த பேருந்தின் நெரிசலிலும்
மாலை வேளையிலும்
அழகாகத்தான் இருந்தால் ஆவள்

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்