Friday, March 18, 2011

உயிர் 66

கால்கள் எழுதிய கோலங்களை
அளிக்கும் கடலலை பார்த்திருப்பிர்...

இங்கே ஒரு புதுவிதம்...
முழுக்கிட எழும்பிடும் நினைவலை...
எழுதுது கோடி கோடி பக்கமாய்
கண்ணீர் மைகளால் கைகள் இல்லாமலே...

நட்பே நானும் மந்திரவாதிதான்
இங்கே என் உயிர் 66
துகளாய் சிதறி கிடக்குது...
காலனாய் வரும் காலத்தின்
தகிரியம் பார்த்தாயோ?
தோற்கும் என்றும் தெரிந்து கரை ஏறத் துடிக்கும்
கடலலை கனவுகள்....

 dedicated to my sweet frnds...and to tears created in my eyes

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்