Saturday, October 1, 2011

தெ(ய்வ)ரியும்

கடவுளையும்
கல்லென்று
நாத்திகம் பேசித் திரிந்தவனுக்கு

நெருக்கடியான சமயத்தில்
கல்லும் கடவுளாய்த் தெரியும்

தேர்வின் நெருக்கடியில்
புத்தகம் தேடும் மாணவனின்
தேடல் போல ...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்