Thursday, February 3, 2011

காதலின் வலியை கடந்த வலி

ஊரே பாராட்டும் உன் அற்பணிப்பை
இருவர் மட்டு குறை சொல்லையிலே...
நெஞ்சில் ஏறும் வலியுணர்ந்து பார்
காதல் உடைந்தாலும்
கணமாகத் தெரியாது...
இரண்டையும் உணர்ந்தவன் சொல்கிறேன்... 

2 comments:

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்