Sunday, November 7, 2010

என்ன அது?

ஓவியம் கொண்டத்
தூரிகையோ ...
அவள் நெற்றியிலாடும்
ஒற்றை முடி ...

மெல்லிய உளியது
என்னை சிலையக்கியது ...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்