Saturday, November 20, 2010

தொடர் கண்ணீர்

இல்லத்தரசிகள்
அழுவதை விட்டுவிட்டார்கள்...
நெடுங் கதைக்கு
அழுது அழுது கண்ணீர்
தீர்ந்து போனதால்...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்