Tuesday, November 9, 2010

தாய்க்கு குழந்தையின் சுமை

தான் பிறந்த
தாய் கருவை
தானே அளிப்பது போலன்றோ ...

தனக்கு பசியாற்றிய
தாய் முலையை தானே
சிதைப்பது போலன்றோ ...

மனிதன் பூமிக்கு இளைப்பது ...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்