Saturday, November 13, 2010

இயலாமை

அந்த தூரங்கள்
என்னிடம் தோற்று போனதடி,
என்னை உன்னிடமிருந்துப்
பிரிக்கும் முயற்சியில் ...
கள்ளி நீ மட்டும் எப்படி
நம்புகிறாய் நான் உன்னை
மறப்பேன் என்று ...
மண்டு, சகாராவில் என்றுமே
ரோஜா முளையாதடி ...


என்னாலும் உன்னை மறக்க இயலாதடி ...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்