Monday, November 15, 2010

அழும் ...ஆழம்

உண் பிரிவின்
சோகம் என்னை வாட்டவே ...
அழுது அழுது இன்று
அந்தக் கண்ணீரே
என்காதல் அளம்
கண்டு என்னைக்

காதலிக்குது ...
உண் கண்களுக்கு மட்டுமேன்
என் காதல் ஆழம் தெரிய மறுக்குது ?

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்