Saturday, November 20, 2010

தேய்வு

உன்னை தேடித்தேடி
என் விழிகள் அலைவது
என்னவோ
அந்த, ஒரு அங்குலச்
சாலையில் தான்...
அதற்குள்ளாகவே 
அதன் பாதமணிகள்
தேய்ந்து தோற்கிறதே ...
உனைக் காண முடியாமல் 

1 comment:

  1. ரசனையான வரிகள்..ருசித்தேன்

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்