Monday, February 6, 2012

உனக்கென?



























என் காதலை
         உன் கணவனுக்கு

என் பெயரை
          உன் மகனுக்கு

உயிரோடு  மரணத்தை
          என் மீத நாட்களுக்கும்

உன் நினைவுகளை
          என் இருதயத்திற்கும்

என் உயிரை
          மரணத்துக்கு

என்று உயில் எழுதினேன்
(காதல்)மரணப் படுக்கையில்


காதலே! உனக்கு
இந்த உயில் காகிதம்
என்  இருதயத்தை கொடுக்கிறேன்

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்