Tuesday, September 27, 2011

தெரிவதில்லை

சென்னையின் பயணத்தையே 
கூட்டமாய் நீ சாலை 
கடக்கையிலே ஸ்தம்பிக்க 
வைக்கும் மனிதக் கூட்டமே 

ஏன் இந்த தகிரியம் 
ஊழலை எதிர்த்து 
வர மறுக்குது 
 
காய்கறிக்காரணிடமும் 
சில்லரைக்குத் திண்டாடும் 
நடத்துனநிடமும்  
எட்டனாக்காய் வாதாடும்
அற்பப் பதரே ...

அங்கே உன் (கோமன)மான(மும் )
பறிபோவது ஏன் தெரிவதில்லை 

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்