Thursday, September 29, 2011

தியாகம்

நெரிசலான பேருந்தில்
பயணம் முடித்த
பயணி...
பயண முடிவில்
பேருந்தை பார்க்கும்
வெற்றுப் பார்வை

போல தானடி
நீ என் மீது வீசும்
முறைப்பும் ...

என் நினைவு
உன்னை அவ்வளவு
நேரிக்கிறதேன்றால் சொல்...
உன் நினைவைத்
தொலைக்க முடியாது
உடலில் நிலைக்கும்
உயிரைத் தொலைக்கிறேன்  

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்