Saturday, September 24, 2011

நான் கடவுள் (?)


ஆறுகளையும் கடல்களையும்  
கரைகளுக்குள் கட்டிப்போட 
கடவுளால் தான் முடியுமென்றால் 

மனிதனும் கடவுளாகிறான்
இதோ குப்பை குவியல்களால் 
கரைகள் அமைத்து 

அழிக்கும் கடவுளிவன் 

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்