Tuesday, June 7, 2011

251 - 250 ஐ பற்றி

காதலை
கற்பனையை
கோபத்தை

இப்படி சொல்ல நினைத்தது

இயலாமை
இயங்காமை
இம்சைகள்

இப்படி சொல்லப்படாமல் புதைந்தது
என்று சிறுகத் தேடி

தமிழகர பட்டறையில்
கற்பனை சுத்தியை
ஓங்கி பேச விட்டு
மினு மினுக்க
தமிழன்னைக்கு
இந்தக் கவிக் கொல்லன் செய்த
பொன்னகை 250 சவரன்

வாசிப்பாளர்களுக்கு நன்றி 
நீளும் நாட்களிலும் இதே ஆதரவை எதிர்நோக்கி
உங்கள் அன்புத் தோழன்

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்