Thursday, June 30, 2011

சுகமாய் கரைந்தேன்

புழுதிக் காற்றை
எதிர்த்து நின்ற
மணல குவியல் போலே
உந்தன்
கண் பார்வை எதிர் நோக்கி
பார்வை மெல்ல கடக்கையிலே
சுகமாய் கரைந்து போனேன் 

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்