Friday, June 24, 2011

அநியாயம்

உதடுக்குள் வார்த்தையை
சிறை வைத்து

என் உயிரை தூக்கி
தூக்கிலிட்டு

இப்படி என் கண்கள்
செய்த தவறில்
மனம் விழ்ந்து மயங்கியக்
குற்றத்திற்கு
தண்டனை என்ன
மற்றவர்க்கோ?

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்