Thursday, June 30, 2011

தேய்வு!


பெண்மையின் 
விரல் தூரிகை தீட்டிய 
திலகமும் ஓர்
தொன்மையான ஓவியம் தான் 

அதனால் தான் 
பெண் நெற்றி சித்தன்ன வாசல்களில் 
அவைகள் தேய்ந்து கொண்டே வருகிறது 

பெண் நெற்றி வானில் 
நாகரிக அமாவாசை 
திலக நிலா தொலைந்து போனது 

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்