Monday, December 26, 2011

கண்ணடி கண்மணி

எங்க ஊர்ல
முறப்பொண்ண பாத்துக்
கண்னடிச்சாலே...
முறுக்கு மீச மாமன்
ஆறடி அருவாளுக்கு
வேல வைப்பான்...

இங்கமுகம் தெரியா
பெண்ணும் எனக்கு அனுப்புறா
குறுஞ்செய்தி ஒன்னு
கண்ணடிக்கும் முக சித்திரத்தொடு...

1 comment:

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்