Saturday, December 31, 2011

புதுமை எழுது


ஒவ்வொரு உயிரின்
ஜனனத்தின் போதே
அவன்  மரணம் 
நிச்சயிக்கப்படுமாம்

இதோ புத்தாண்டு
பிறப்பினில்
குழந்தை பூமியின்
மரணத்தை 
எழுதிக்கொண்டிருக்கிறான்
மனிதன்  வானவெடிகளால்
மாசாக்க முடிந்த நமக்கு அதை ஒழிக்க நேரம் ரொம்ப தேவை இல்லை...
சிந்திகாட்டும் மூளைகள்
பசுமையாகட்டும் தேசங்கள்
புத்தாண்டு வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்