Friday, December 17, 2010

முதல் மலர்

முதல் மலர்
உதிர்ந்ததும் ...
அடுத்த மலரைக்
கருவில் சுமக்கக்
காத்திருக்கும்
பூச்செடியல்ல
என் மனம் ... எனக்கு ஒரேக் காதல் ...
மறந்தால் மறிப்பேன்...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்