Wednesday, December 29, 2010

ஈசன்

 உழைப்பாளியின் 
வியர்வை துவாரங்கள் 
சுரக்கும் குருதி வெள்ளம் 
வரி எண்ணும் 
வாய்க்கால் பாயாவிடில்
பூத்துக் குலுங்குமோ
அரசியல்வாதிகள் 
தமது வாரிசுக்கு கட்டிய கோட்டை சாம்ராட்சியம் 

(ஈசன் படம் சொன்ன ஞான மொழி)

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்