Saturday, December 11, 2010

அழிக்கமுடியாமல்

இரு உயிரை
அரைத்துப் போட்டு ...

எவோனோ!
இளமையின் வாசலில்
போட்டக் கோலம்
காதல்...

மழை நீரே இதை
அழிக்கமுடியாமல் தோற்கும் ...
ஆனால் இந்த சமுக மூடர்களுக்கு மட்டும்
இது இன்னும் புரியாமல் துடிப்பாதேன் ...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்