Wednesday, December 22, 2010

என் புன்னகை

நகை மட்டும் தான்
செயற்கை என்று நினைத்தேன்

என் புன்னகையும்
செயற்கையானது ...
நீ தந்த நெஞ்சத்துப் பிளவால்

1 comment:

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்