Friday, December 16, 2011

வாலறுந்த

காற்றின் வேகத்தில்
வாலாறுந்த காற்றாடியும்
காதல் சோகத்தில்
வலி  ஏறிய இதயமும்
நம் பேச்சை கேட்கும்
 என்று  சொல்லித் திரிவது...

தூரத்து ஒளியை
வைரமேன்று நம்பும்
மடத்தனம்

2 comments:

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்