Thursday, April 7, 2011

தேர்தல்


நெல்ல விதைச்சு அள்ளிபுடலாம்
ஆனா விதைச்சு புட்ட சொல்ல
அள்ள முடியாதம்...
எவன் சொன்னான் முடனே...

பார் இந்த
தமிழக அரசியல் அறுவடைகளை...

பொய் பேசும் சொல் விதையாக்கி
அதற்கு நம்பேய் உடலை உரமாக்கி
இலவசம் என்னும் கைகொண்டு
இலவசமாய் பறித்துப் போகிறான்
நம் சுவாசத்தை ... சுதந்திரத்தை...
இதற்கு பெயர் மக்களாட்சி

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்