Saturday, April 9, 2011

பாவி

உலகில் மிகப்
பெரிய பாவம்
எது தெரியுமா...
தாயிடம் இருந்த சேயை பிரிப்பதல்ல
இதோ உயிர் உடலகிப் போன
நட்பை பிரிப்பது தான்...
அப்படி பார்க்கையில் இதோ
இந்த காலம் தான்
உலகின் மிகப் பெரிய
பாவி 

1 comment:

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்