Wednesday, April 13, 2011

நெல்லை அண்ணா பல்கலைகழகம்


திருநெல்வேலி சிறப்பு எது

அன்பால் கரைக்கும்
நெல்லைத் தமிழா?
நுனி நாக்குத் தொடங்கி
ஆள் உயிர் வரை இனிக்கும்
இருட்டுக் கடை அல்வாவா?

இல்லை கோடி அடுக்கி
உயிர் தீரப் படித்தாலும்
படிகாததை கேள்விக்கும்
அண்ணா பல்கலைகழகம்

அப்டியே தவறியும் பக்கங்களை
உன் மூளையால் நிரப்பிவிட்டாய் எனில்
அதற்கு பூஜ்யங்களை மட்டும்தான்
போடத்தெரிந்த
திருநெல்வேலி சிங்கங்கள்

இவர்களிடம் ஐன்ஸ்டீனும் முட்டலாவார்
அலெக்சாண்டரும் தோல்வி காண்பான்








2 comments:

  1. ha...ha cool anna

    ReplyDelete
  2. dei romba kadupula pesura mathiri theriyuthu!!! Nice work machi:-)

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்