Monday, January 30, 2012

தெரியாத நிலையில்




















சொர்க்கமோ நரகமோ
        மரணத்தை அடுத்து
        இரண்டில் ஒன்றை
        தரக்கூடிய ஒன்று
        காதல்...

மரணம்
       உயிர் உன்னோடு
       முறிவதால்
காதல்
       உயிரானவள் உன்னோடு
       இருப்பதால்

மரணமும் காதலும்
       இன்னொன்றிலும்
       ஒன்றிப் போகும்
       கிடைத்தது
       வரமா சாபமா
       எனத் தெரியாத நிலையில் 

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்