Monday, July 4, 2011

இறைவா!

இறைவா!

உந்தன் பிழையையும்
இன்று சவாலாக்கி
தன்னம்பிக்கை துணை கொண்டு
உலகுக்கு சவாலகிறோம் பார்
  - உடல்  ஊனமுற்ற சிறுவன்  

என்னை 
அநாதை என்னும் 
ஊனத்தோடு கடலுக்குள் 
விட்டதாய் பெருமாப்பு 
கொள்ளாதே!
தோழமை உதவி என்னும் 
இரு கரங்கள் திறமை என்னும் நிச்சல் 
போதும் பிழைப்பேன் மறவாதே!
-அநாதைச்  சிறுவன்

மகனே!

நீயும் வயோதிகமும் 
ஒன்று தான் ... காத்திருந்து பெற்ற சாபம் 
இறுதியில் கைவிடுவீர் எம்மை தத்தளிக்க 
                                                                - முதியோர்  ஒருவர்

These are words rose in my mind while i visit an Orphanage at ECR Road. Place make me think lot.


People who wish to help contact Little hearts (9940617715 begin_of_the_skype_highlighting            9940617715      end_of_the_skype_highlighting)     



No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்