Wednesday, November 2, 2011

இன்னார்க்கு இன்னார்


மண்ணில் உள்ள ஒவ்வொரு
அசைவும் அறிவானாம் இறைவன்

இன்னார்க்கு இன்னார் 
என்று முடிச்சு ஒன்றாம்

மாற்றி ஜோடி இனைய 
முயல்கையில் முறிந்து போகுமாம் 

ஆக முறியும் எனத்தெரிந்தும்
முற்றும் வரையில் 
பார்த்து ரசித்தானோ இறைவன்?

வியக்க வைக்கும் 
இறைவனின் படைப்பினில்
காதல் முறிவு
என்னிடம் சொல்வது 
வாழ்வியலில் எங்கோ 
தவறு இருக்குது 
என்பதைத்தான்! 




No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்