Monday, November 14, 2011

ஒருதலைக் காதல் வலி(மை)


உண்மைக் காதல்களில் பல
ஒரு தலைக் காதல்களாகி
தகிக்கையில்

காத(லி)லன் உள்ளம்
விரும்புவதோ
காதல(னை)லியை
ஒரே முறை பார்க்க வேண்டுமென

அந்த ஆசையும்
தண்டனையாகும்
தன் காதல்
இன்னொரு இருதயத்தில்
குடி இருக்க பார்க்கையில்

3 comments:

  1. உண்மைக்காதலர்களுக்கு அந்த வலி புரியலாம்..

    அப்படி இக்காலத்தில் இருக்கிறதா?

    மனைவியைக் காதலிப்பதே சிறந்தது.. ( எல்லா கிழவர்களும் சொல்வது..)

    திருத்தம்:-



    விரும்புவதோ..

    ReplyDelete
  2. nichyam
    niraya unmaik kathalkal irukirathu
    aanal enna
    poiyodu oppida paduvathal

    arangam eraatha elaiyin sol pol thottrup pogirathu

    ReplyDelete
  3. ஏழை சொல் அம்பலம் ஏறாது.. என்பது சரிதான்..

    விளக்கம் நன்று குழந்தாய்..

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்