Monday, November 28, 2011

காதல் கவிதை

ஒருக் கவிஞனை
காதல் கவிதை
எழுத சொல்லிப் பார்...

நிச்சயம் வெற்றுக்
காகிதம் தருவான்,
காதல் வார்த்தைகளுக்குள்
அடங்காத பொருளென்று 
புரிந்தவன்

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்