Tuesday, January 11, 2011

நீ சிரித்து

பூக்கள் மலர
எவரும் பார்த்ததில்லையாம்
சொன்னான் ஒரு கவிஞன்...
அது உண்மைதான்
நீ சிரித்து
நான் பார்க்கும் வரை...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்